Thursday, January 05, 2006

வண்ணங்களின் சொந்தக்காரி!


வானவில்லுக்கு வண்ணம் சேர்க்க
வருவானோ இறைவன்
உன்னிடத்தில்
இரவல் கேட்க..!

No comments:

Post a Comment