Friday, March 10, 2006

17: நானும்......!

திருமணப் பதிவேட்டில்
அவளுடன் கையொப்பமிட்டேன்
நானும்... சாட்சியாய்!

5 comments:

  1. நல்ல தலைப்பு.... நல்ல கவிதை

    ReplyDelete
  2. முதல் முறையாய் வந்திருக்கிறீர். நன்றி கார்த்திக்.

    ReplyDelete
  3. சிபி சார், நீங்க கவிதையும் நல்லா எழுதறீங்க... இந்த comments-ஐ கொஞ்சம் ரெகுலட் பண்ண கூடாதா? sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே!!!! :(

    ReplyDelete
  4. //சிபி சார், நீங்க கவிதையும் நல்லா எழுதறீங்க... //

    நன்றி பூன்ஸ்.

    //இந்த comments-ஐ கொஞ்சம் ரெகுலட் பண்ண கூடாதா? sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே!!!! :(
    //

    வருந்துகிறேன். தகவலுக்கு மிக்க நன்றி.
    அவற்றை மட்டுறுத்தலில் நிராகரிக்கத்தான் செய்தேன். என்னினும் எப்படி வெளியிடப் பட்டன என்று தெரியவில்லை. இதே போல்தான் அண்ணன் கைப்புவிற்கும் ஆயிற்று.

    ReplyDelete
  5. அருமையான சிந்தனை.

    அந்த சிந்தனைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் நிந்தனைகளை உணர முடிகிறது.

    ReplyDelete