Sunday, February 26, 2006

13 : காதலெனும் பாதையில்...!

காதலெனும் பாதையில்
கவனமின்றி திரிந்ததால்
நடுவில் மாட்டிக்கொண்டு
நானும் விழிக்கிறேன்!

நான்கு மனைவிமார்கள்!

(அனுபவம்/நிகழ்வுகள் அல்ல! நகைச்சுவை/நையாண்டி)

7 comments:

  1. சிபியண்ணா
    மெய்யாலுமே நிகழ்வு அல்லவா? ஏதோ உண்மை வாடை வீசறமாதிரி தெரியுதே ;)

    ReplyDelete
  2. //ஏதோ உண்மை வாடை வீசறமாதிரி தெரியுதே ;)//

    நீங்க என்ன? ஜொள்ளுப் பாண்டியா இல்ல லொள்ளுப்பாண்டியா?

    நீங்க இப்படியே ஜொள்ளு விட்டுகிட்டிருந்த எதிகாலத்துல என்ன ஆவீங்கன்னுதான் எழுதியிருக்கேன்.
    உங்களுக்காகத்தான். உஷார்!

    ReplyDelete
  3. kavanaminri thirinthathala..
    illai...
    kavanithu... thirinthathalla..
    nangu manaivimargal.

    ReplyDelete
  4. இந்த நாலு வகை பதிவு போல (அதுதானே நான்கு மனைவிமார்கள்)பீட்டர் (ஆங்கில) பிளாக்கில் ஒரு சங்கிலித்தொடர் ஓடுகிறதாம். ஒருவர் ஆஹா இந்த சுட்டியைப் பாருங்கள் என்ன நகைச்சுவை என்று ஒரு பதிவு போட்டிருப்பார். அந்த சுட்டியைச் சொடுக்கினால் இன்னொரு வலைத்தளத்துக்கு கொண்டு போகும் அங்கே அந்த வலைத்தளக்காரர். எனக்கும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாயிடுச்சுன்னு எழுதி இன்னொரு சுட்டி, அது இன்னொரு வலைத்தளம் என நீளும்.

    இது எப்பிடி இருக்கு ?

    ReplyDelete
  5. இது சங்கிலி தொடர் பதிவு அல்ல Chameleon. ஆனால் அதனுடைய தாக்கம்தான் இந்த நாலு மனைவிமார்கள்!

    ReplyDelete