Sunday, February 05, 2006

உன்னைத்தான் கேட்கிறேன் - பாரதீ

மாதர் தம்மை
இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்று கூறிய பாரதீயே
உன்னைத்தான் கேட்கிறேன்..!

இங்கு மாதரையே
கொளுத்துகின்ற
கொடுமையை
என்ன செய்வாய்?

7 comments:

  1. Ithu yengeyo padicha madhiri irukku.. I couldn’t recollect.

    Best Regards,
    ./gsp

    ReplyDelete
  2. எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை ஜியெஸ்பி.

    எனக்குள் தோன்றியதை எழுதியிருகிறேன் அவ்வளவே.

    ReplyDelete
  3. //சிபி எல்லா கருத்துக்களும்
    சொல்லப்பட்டவையே
    நாம் மாற்றும் பரிணாமம் தான் வேறு //

    உண்மைதான் மறைக்காடன்.
    தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. சிபி
    இன்றுதான் கவிதைகள் அனைத்தும் வாசிக்க முடிந்தது. ந்ன்றாக உள்ளன!

    ReplyDelete
  5. //இன்றுதான் கவிதைகள் அனைத்தும் வாசிக்க முடிந்தது. ந்ன்றாக உள்ளன! //

    வருகைக்கு நன்றி தாணு!

    ReplyDelete
  6. மடமை இருக்கதானே செய்கிறது. தன் கடமையை செய்தான் அவன், அவ்வளவே.

    ReplyDelete
  7. //மடமை இருக்கதானே செய்கிறது. தன் கடமையை செய்தான் அவன், அவ்வளவே.//

    வாஸ்தவம்தான் சிவமுருகன். நன்றி.

    ReplyDelete